கட்டுமானம்

மரினா பே சேண்ட்சின் (எம்பிஎஸ்) விரிவாக்கப் பணிகள் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முழுவீச்சில் நடைபெறத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்ராஜெயா: மலேசியாவின் பினாங்குத் தீவில் முதல்முறையாக இலகு ரயில் போக்குவரத்தை (எல்ஆர்டி) அமைக்கும் திட்டம் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டிற்குள் தொடங்கும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: செங்கல் சுவர் இடிந்து விழுந்ததில் எட்டு வயது சிறுவன் நசுங்கி மாண்ட துயரச் சம்பவம், மலேசியாவின் கெடா மாநிலத்திலுள்ள பாலிங் பகுதியில் நடந்துள்ளது.
ஜார்ஜ்டவுன்: பினாங்கு மலைக்கான கம்பிவண்டித் திட்டம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ‘பினாங்கு ஹில் கார்பரேஷன்’ பொது மேலாளர் சியோக் லே லெங் தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அரசாங்க அமைப்புகள், கட்டுமான ஒப்பந்தப் புள்ளிகளை மதிப்பிடும்போது பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரவிருக்கின்றன.